நேபாளத்தில் வெள்ளம் காரணமாக சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக படையினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 119 பேர் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்னும் பல நீர்மின் நிலையங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடையஇ கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிகளின்போது நீர்மின்சார நிலையங்களில் உயிர்ப்பிழைத்தவர்கள் இருக்கலாம் என்றும் அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட இந்த அழிவுக்கரமான வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டிவிட்டதுடன்இ சுமார் 4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
கடவுள் தந்த பரிசு: ராமராஜன் - இளையராஜா இணையும் 25வது படத்தின் மாஸ் டைட்டில்!
Local
07 September 2026
விரைவில் வெளியாகிறது ரவி மோகன் - கெனிஷா கூட்டணியின் முதல் பாடல்: பின்னணி விவரங்கள் இதோ!
Local
07 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீளாய்வு: விண்ணப்பங்கள் கோரல்!
Local
07 September 2026
சிறையிலிருந்து நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதி கோரும் நாமல் - சபாநாயகருக்கு கடிதம்!
Local
07 September 2026
தெஹிவளையில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
Local
07 September 2026
அரச சுரங்கங்களை பிடியில் வைத்துள்ள விஜய்யின் நண்பர்கள் : பகிரங்க குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின்!
Local
07 September 2026
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் நாளை வரை விளக்கமறியலில்
Local
07 September 2026
ஆதாரங்களில் ஸ்டாலின், உதயநிதி பெயர்கள் - திமுகவை கதறவிட்ட முதலமைச்சர் விஜய்!
Local
07 September 2026
போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு!
Local
07 September 2026
நிம்மதி பெருமூச்சு! செப்டம்பர் தொடக்கத்தில் குறைந்த டெங்கு பாதிப்பு!
Local
07 September 2026