நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடரூந்து இரட்டை சக்தி தொகுப்பு மற்றும் டீசல் இயந்திரம் குறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.
எனினும் இவ்வாறு நாட்டுக்கு புதிய தொடரூந்து ஒன்று வரும் வேளை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள மேலும் ஒரு காணொளி தற்போது பலரது அவதானத்திற்கு சென்றுள்ளது.
தொடரூந்து பயணித்து கொண்டிருந்த வேளை இரண்டு பயணிகள் பெட்டிகள் அகன்று சென்றுள்ள விதத்தை அதில் பயணித்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் நேரடியாக பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் யாழ் தேவி தொடரூந்தில் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காணொளி கீழே..
எனினும் இவ்வாறு நாட்டுக்கு புதிய தொடரூந்து ஒன்று வரும் வேளை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள மேலும் ஒரு காணொளி தற்போது பலரது அவதானத்திற்கு சென்றுள்ளது.
தொடரூந்து பயணித்து கொண்டிருந்த வேளை இரண்டு பயணிகள் பெட்டிகள் அகன்று சென்றுள்ள விதத்தை அதில் பயணித்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் நேரடியாக பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் யாழ் தேவி தொடரூந்தில் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காணொளி கீழே..
Latest News
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
Local
18 August 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Local
18 August 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு - இரு மாணவர்கள் பலி!
Local
18 August 2026
ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன கைது!
Local
18 August 2026
'ஜெயிலர் 2' வெளியீட்டு திகதி திடீர் மாற்றம்? ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!
Local
18 August 2026
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்!
Local
18 August 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
18 August 2026
நாசா வரை எதிரொலித்த 'முதலமைச்சர் விஜய்யின் கை சைகை'
Local
18 August 2026
பலாலி காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் 5 பேருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை
Local
18 August 2026
கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
Local
18 August 2026