எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடக விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடக தொடர்பு கொள்ள முடியும்
தொலைபேசி எண்கள் : 011-2784208 / 011-2784537 / 0112785922
மின்னஞ்சல் முகவரி : [email protected]
Latest News
ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!
Local
29 August 2026
எல் நினோவின் தாக்கம் – செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்
Local
29 August 2026
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 12,921 இடங்களில் தீவிர கண்காணிப்பு: 'சிங்கப்பெண்' சிறப்புப் படை ரோந்து தீவிரம்!
Local
29 August 2026
திருநங்கை கிரிக்கெட் வீரர் அனயா பங்கருக்கு அவுஸ்திரேலியாவின் அங்கீகாரம் : எதிர்ப்பு தெரிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை!
Local
29 August 2026
ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு – இந்திய ஆற்றில் மிதந்து வந்த உடலங்கள்
Local
29 August 2026
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மாநில ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : முன்னாள் நிதியமைச்சர் கூற்று!
Local
29 August 2026
தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நமீபியா வரலாற்று வெற்றி: முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரில் அபாரம்!
Local
29 August 2026
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
Local
29 August 2026
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் – உதயநிதியின் கைகளுக்குச் செல்லும் அதிகாரங்கள்?
Local
29 August 2026