செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் அளிக்கும் எல்லாவற்றையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஒரு ஊடக நேர்காணலில் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆக்கப்பூர்வமான (Creative) விடயங்களுக்கு AI பொருத்தமாக இருந்தாலும், செய்திகள் போன்ற முக்கியமான மற்றும் உணர்வுள்ள துறைகளில் AI மாதிரிகள் தவறுகளுக்கு ஆளாகக்கூடும் என்று கூறியுள்ளார்.
இதனைப் பயன்படுத்தும் போது, மக்கள் அவற்றை ஏனைய கருவிகளுடன் இணைத்து (Integrated) பயன்படுத்த வேண்டும் என்றும், தகவல் சரிபார்ப்புக்காகக் கூகுள் தேடல் (Google Search) போன்ற அதிக அடிப்படை கொண்ட (more grounded) உலாவிகளைப் பயன்படுத்துமாறு அவர் மக்களை வலியுறுத்தினார்.
துல்லியமான தகவலை வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், கூகுள் தனது அமைப்புகளில் முடிந்தவரை துல்லியமான தகவலை வழங்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Latest News
என்னுடைய அப்பா இன்று முதலமைச்சராக இருக்கிறார்; அவருக்கும் நன்றி – ஜேசன் சஞ்சயின் உருக்கமான பேச்சு
Local
19 September 2026
நானுஓயாவில் வாகன விபத்தில் 34 வயதான பெண் உயிரிழப்பு!
Local
19 September 2026
மூன்று நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் தாமாக ஊடுருவிய கூகுளின் 'ஜெமினி' AI
Local
19 September 2026
விஜய் உடனான நெகிழ்ச்சி நிகழ்வுகளைப் பகிர்ந்த விஜய் சேதுபதி: இணைய விவாதங்களுக்கு மத்தியில் விளக்கம்!
Local
19 September 2026
ஷா மன்னர் பரம்பரை மீண்டும் ஈரானைக் கைப்பற்றுமா? மேற்கத்திய நாடுகளின் திட்டம் குறித்து விரிவுரையாளர் கணிப்பு!
Local
19 September 2026
இந்தியாவின் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
Local
19 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
Local
19 September 2026
டொனால்ட் ட்ரம்ப் நினைத்தது நடக்கவில்லையா? நீடிக்கும் அமெரிக்க - ஈரான் போர் பதற்றம்!
Local
19 September 2026
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!
Local
19 September 2026
போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
Local
19 September 2026