General28 November 2025

பாடசாலைகளை மீள திறக்கும் திகதியில் மாற்றம்

நாட்டில் பாடசாலைகளை மீள திறக்கும் நடவடிக்கை டிசம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அதி தீவிர வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes