காணாமல் போனதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சு எதிர்வரும் மே மாதம் 5-ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்த விசேட அறிக்கையை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பண விவகாரம் தொடர்பில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரிடமும் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விசேட அறிக்கையை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பண விவகாரம் தொடர்பில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரிடமும் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Latest News
மே தினப் பேரணிகளைத் தவிர்க்கும் முக்கிய கட்சிகள்: மக்கள் செல்வாக்கை நிரூபிக்கப் போவது யார்?
Local
30 April 2026
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 'ஆயுஷ்' புலமைப்பரிசில் - விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
Local
30 April 2026
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு
Local
30 April 2026
ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் ட்ரம்ப்புடன் சந்திப்பு - விண்வெளி மற்றும் உலக அரசியல் குறித்து கலந்துரையாடல்
Local
30 April 2026
உண்மையில் விஜய்யின் தவெக 120 இடங்களில் வெல்லுமா? - இதற்குமுன் ஆக்சிஸ் மை இந்தியாவின் கணிப்புகள் எப்படி?
Local
30 April 2026
ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!
Local
30 April 2026
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய சவால் - அணித் தலைவரால் அனைத்து ஐ.பி.எல். வீரர்களுக்கும் சிக்கல்
Local
30 April 2026
பிரான்ஸ் கார் பந்தய களத்தில் அஜித் - வைரலாகும் காணொளி
Local
30 April 2026
முருங்கை மரத்தின் புதியதொரு அதிசயம் : பிளாஸ்டிக் துகள்களை அழிக்கும் விதைகளைப் பற்றித் தெரியுமா?
Local
30 April 2026
ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு
Local
30 April 2026