இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் யகுத்கஞ்ச் கிராமத்தில் நடைபெற்ற குடும்ப விழாவொன்றின்போது, உறவினர் ஒருவர் 9 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
அந்த விழாவில் கலந்துகொண்டிருந்த மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவர் அங்கிருந்த 9 வயது சிறுவனிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.
எனினும், சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குறித்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறுவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சிறுவன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
அந்த விழாவில் கலந்துகொண்டிருந்த மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவர் அங்கிருந்த 9 வயது சிறுவனிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.
எனினும், சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குறித்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறுவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சிறுவன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
அமெரிக்கா - ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Local
18 September 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்!
Local
18 September 2026
செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை எச்சரிக்கை!
Local
18 September 2026
மின்சார வாகனத்தில் இயந்திரப்பிரச்சினை? விபத்துக்கான காரணம் கூறிய ஓட்டுநர்!
Local
18 September 2026
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அடுத்த வந்த அதிரடி நடவடிக்கைகள்
Local
18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் நேரடி வானூர்தி சேவை: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கையெழுத்து மனு ஆரம்பம்!
Local
18 September 2026
கல்வித்துறை மறுசீரமைப்பு: 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள்!
Local
18 September 2026
சாதாரண கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு குறித்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தை!
Local
18 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா அனுமதி!
Local
18 September 2026