கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது.
பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து நேரத்தில் வாகனம் களு கங்கையில் விழுந்திருக்குமானால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், இது தொடர்பாக இரத்தினபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
மீண்டும் மின்சாரக் கட்டண உயர்வு: ஏற்றுமதித் துறை முடங்கும் அபாயம் - உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை
Local
07 May 2026
நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பணிகள் அதிரடியாக நிறுத்தம் : விஜய்க்கு காத்திருக்கும் சவால் என்ன?
Local
07 May 2026
தோல் புற்றுநோய் குறித்து சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
Local
07 May 2026
118 உறுப்பினர்களின் ஆதரவைக் கோருகிறார் ஆளுநர்: மீண்டும் சந்திக்க விஜய் நேரம் கோரிக்கை
Local
07 May 2026
அவுஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: இலங்கை மாணவர்கள் பலருக்கும் சிக்கல்
Local
07 May 2026
வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்
Local
07 May 2026
களு கங்கை பாலத்தில் சிற்றூர்தி விபத்து : 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Local
07 May 2026
தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு: பனையூர் அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை
Local
07 May 2026
விஜய் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை : தமிழகத்தில் நிலவும் அமைதியின்மை - பாதுகாப்பு வலயத்திற்குள் முக்கிய நகரங்கள்!
Local
07 May 2026
பூமியின் ஆழத்தில் கண்டறியப்பட்ட சாத்தான் புழு : அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்திய வினோத உயிரினம்
Local
07 May 2026