General04 June 2026

ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: இல்லத்தின் பணிப்பாளர் கைது!

12 பேர் உயிரிழப்பதற்குக் காரணமான ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக, அந்த இல்லத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்றைய தினம் ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes