கடந்த 2025 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இலங்கை ஏற்றுமதி செய்த தேயிலையின் அளவு, 3.3 சதவீத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2024 ஆண்டு 17.73 மில்லியன் கிலோகிராம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு, கடந்த 2025 ஆம் ஆண்டில் 18.32 மில்லியன் கிலோகிராமாக அதிகரித்துள்ளது
.
.
இலங்கையின் தரமான மற்றும் தனித்துவமான தேயிலைக்கு இருக்கும் வலுவான தேவையினால், எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கும் என ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் அருஷா கூரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அபுதாபி சர்வதேச சந்தையில் , சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன.
இதன்போது, 2025 ஆம் ஆண்டில் இலங்கை தேயிலை ஏற்றுமதியில், ஈராக் முதலிடத்தையும், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Latest News
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Local
12 June 2026
உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!
Local
12 June 2026
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
Local
12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!
Local
12 June 2026
புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்
Local
12 June 2026
எல் நினோ தாக்கத்திலும் தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை
Local
12 June 2026
குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு - நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
12 June 2026
மின்னல் தாக்கத்திற்குள்ளான ஶ்ரீலங்கன் வானூர்தி கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்!
Local
12 June 2026
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
12 June 2026
4 முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Local
12 June 2026