இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே நிலவி வரும் பரஸ்பரம் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பதற்ற நிலையை தீர்ப்பதற்கு உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்புப் பணிகளை பொது எல்லையில் மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளினாலும், இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆவணமற்ற குடியேறிகளைக் இனங்கண்டு நாடு கடத்தும் இந்தியாவின் செயல்பாடு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிக்கல் நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில், புதுடில்லியில் நடைபெற்ற நான்கு நாள் உயர்மட்ட எல்லை அதிகாரிகளின் கூட்டத்தின் இறுதியில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷும் இந்தியாவும் நான்காயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
இது உலகின் மிக நீளமான எல்லைகளில் ஒன்றாக ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறி, அதைவிடப் படுமோசமான PSTA சட்ட வரைவைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி!
Local
13 June 2026
மண்சரிவு அபாயம்: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Local
13 June 2026
சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ: இணையத்தில் தீயாய் பரவும் காணொளி !
Local
13 June 2026
நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த பிற அமைப்புகளுக்கு தடை
Local
13 June 2026
இந்திய வானூர்தி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு
Local
13 June 2026
மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்!
Local
13 June 2026
பருத்தித்துறையில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு
Local
13 June 2026
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!
Local
13 June 2026
சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை
Local
13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026