General25 June 2026

190 பில்லியன் ரூபாய் நிதி மோசடி - ஜெப்ரி மொஹமட்டிற்கு விளக்கமறியல்!

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து சுமார் 190 பில்லியன் ரூபாய் நிதியை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டின் கீழ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜெப்ரி மொஹமட் என்பவரை எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes