General26 June 2026

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்ட பின்னரே, கட்டண உயர்வு தொடர்பான சதவீதங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes