General26 June 2026

தெல்தெனிய பெண் மரணம் - சந்தேகநபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

தெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி ஆகியோரை ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes