ஹப்புத்தளை கல்கந்த தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் உடனடியாக ஹப்புத்தளை பங்கட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Latest News
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பயணம் நிறைவு!
Local
30 June 2026
"நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!" பிணையில் வெளியில் வந்த விராஜ் மக்களிடம் கோரினார்
Local
30 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
30 June 2026
காலி சிறைச்சாலையில் கைதி மரணம்: உடலில் போதைப்பொருள் இருந்தமை உறுதி
Local
30 June 2026
ஏரியில் தோணி கவிழ்ந்து விபத்து: 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Local
30 June 2026
அம்பாறை வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு – ஸ்னைப்பர் துப்பாக்கியும் சிக்கியது
Local
30 June 2026
"20 ரூபாய் குறைப்பால் மக்களுக்கு என்ன பயன்?" எரிபொருள் விலை குறைப்பு ஏமாற்று வேலை என விமர்சனம்!
Local
30 June 2026
குடிநீர் விநியோக மையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபானத்தயாரிப்பு: மாலபேயில் 2 கோடி ரூபாய் சட்டவிரோத மதுபான ஆலை முற்றுகை!
Local
30 June 2026
"தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்குவது தான் முறைமை மாற்றமா ?" என சாடல்!
Local
30 June 2026
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை - ராகவா லோரன்ஸ்
Local
30 June 2026