அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அவற்றின் பணிகளை முறையாக முன்னெடுக்கும் நோக்கில் புதிய பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைய, முதற்கட்டமாக 175 டபள் கெப் (Double Cabs) வாகனங்கள், 100 நோயாளர் காவு வண்டிகள், 100 உந்துருளிகள் மற்றும் 160 டிப்பர் ரக வாகனங்கள் போன்ற வாகனங்களை புதிய கொள்வனவு நடைமுறைகளின் கீழ் அவசரமாகக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த வாகனக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!
Local
01 July 2026
பதுளை அலுகொல்ல காட்டுத் தீ : இராணுவ ஆயுதக் களஞ்சியத்திற்கு ஆபத்து
Local
01 July 2026
வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்வது இனி கட்டாயம் - புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Local
01 July 2026
புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Local
01 July 2026
தலைமன்னார் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
Local
01 July 2026
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதிக்கு எதிரான அவதூறு! - சட்ட நடவடிக்கை ஆரம்பம்
Local
01 July 2026
பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு - ஜனாதிபதி அறிவிப்பு
Local
01 July 2026
முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக சுலக்ஷன ஜயவர்தன நியமனம்!
Local
01 July 2026
சிறுபோக நெல் கொள்வனவு திட்டத்திற்காக 6 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
Local
01 July 2026
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் சிங்கக் குட்டிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு
Local
01 July 2026