இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Latest News
இலங்கை - பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம்! வானூர்தி, துறைமுக ஒத்துழைப்பு விரிவாக்கம்
Local
03 July 2026
வவுனியா மாநகர சபையிலிருந்து மாயமான செங்கோல் : காவல்துறையால் கண்டுபிடிப்பு
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை முதலிடம்
Local
03 July 2026
14 வயதுக்குட்பட்டோருக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டிக்கு கொழும்பு மகளிர் கல்லூரி தகுதி
Local
03 July 2026
2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
Local
03 July 2026
இலங்கையில் இன்று தங்கவிலை 4,000 ரூபாயால் அதிகரிப்பு
Local
03 July 2026
70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 'அஸ்வெசும' கொடுப்பனவு இன்று வங்கி கணக்குகளில் வைப்பு
Local
03 July 2026
உலகின் மிக அழகான தீவாக இலங்கை: சர்வதேச பிக் 7 ட்ராவல் பட்டியலில் முதலிடம்!
Local
03 July 2026
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது
Local
03 July 2026