முள்ளிக்குளம் பகுதிக்கான பாதயாத்திரை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதால், குறித்த காட்டுப்பாதையில் வீதிகளை அமைக்க முடியாது என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், பாதயாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தற்போது ஆரம்பமாகியுள்ள கதிர்காம பாதயாத்திரைக்காக காட்டுப்பாதை திறக்கப்பட்டுள்ளதுடன், யாத்திரிகர்களுக்குத் தேவையான வசதிகள் பிரதேச சபைகள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Latest News
மூன்று நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் தாமாக ஊடுருவிய கூகுளின் 'ஜெமினி' AI
Local
19 September 2026
விஜய் உடனான நெகிழ்ச்சி நிகழ்வுகளைப் பகிர்ந்த விஜய் சேதுபதி: இணைய விவாதங்களுக்கு மத்தியில் விளக்கம்!
Local
19 September 2026
ஷா மன்னர் பரம்பரை மீண்டும் ஈரானைக் கைப்பற்றுமா? மேற்கத்திய நாடுகளின் திட்டம் குறித்து விரிவுரையாளர் கணிப்பு!
Local
19 September 2026
இந்தியாவின் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
Local
19 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
Local
19 September 2026
டொனால்ட் ட்ரம்ப் நினைத்தது நடக்கவில்லையா? நீடிக்கும் அமெரிக்க - ஈரான் போர் பதற்றம்!
Local
19 September 2026
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!
Local
19 September 2026
போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
Local
19 September 2026
99ஆவது ஒஸ்கார் போட்டிக்கான இந்தியத் தேர்வாக இளையராஜாவின் ‘கோந்தல்’ திரைப்படம்!
Local
19 September 2026
திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது!
Local
19 September 2026