நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக, சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்பும் போது கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான உடைகளை அணிவித்து அனுப்புமாறு பெற்றோரிடம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நிலவும் சூழலில், நுளம்புக்கடியில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதும், அதன் மூலம் டெங்கு உள்ளிட்ட நுளம்புகளால் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Latest News
தெலுங்கு சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா ஜான்வி கபூர்?
Local
13 July 2026
18 ஆண்டுகால பயணத்திற்கு முற்றுப்புள்ளி : சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் ஸ்டீபன் பிளெமிங்!
Local
13 July 2026
ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர் சாம் நீல் காலமானார்
Local
13 July 2026
நுளம்புக்கடியிருந்து பாதுகாப்பு: சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்பும்போது கவனிக்க வேண்டியவை - அமைச்சர் அறிவுறுத்தல்
Local
13 July 2026
இணைய விமர்சகர்களைச் சாடிய குஷ்பு - ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா
Local
13 July 2026
இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம்
Local
13 July 2026
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து சுகயீன விடுமுறைப் போராட்டம்
Local
13 July 2026
6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு - புதிய கண்டுபிடிப்பு!
Local
13 July 2026
தங்க விலையில் மீண்டும் சரிவு – இன்றைய புதிய விலை விபரம்!
Local
13 July 2026
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்- ஹன்சிகா உருக்கம்
Local
13 July 2026