நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 68,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைக்கு மத்தியிலும், குப்பை முகாமைத்துவம் உள்ளிட்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
கொழும்பு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அரசாங்கம் பாதிப்புகள் ஏற்பட்ட பின்னரே தீர்வு காணும் அணுகுமுறையை பின்பற்றி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
Local
14 July 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
Local
14 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு : நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு நற்செய்தி!
Local
14 July 2026
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியா - பாலைவனத்தில் பிறக்கும் பசுமை மின் நகரம்
Local
14 July 2026
கடந்த 13 நாட்களில் 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
14 July 2026
வீதிநாய்களுக்கு உணவளிப்போர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய அறிவிப்பு
Local
14 July 2026
பிரம்மாண்ட வாணவேடிக்கையால் ஜொலித்த பரிஸ் நகரம் : ஆளில்லா வானூர்திகள் உருவாக்கிய கண்கொள்ளாக் காட்சி!
Local
14 July 2026
இலங்கை உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் தெரிவு!
Local
14 July 2026
அரசாங்கத்தின் அலட்சியத்தால் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு: சம்பத் அதுகோரல குற்றச்சாட்டு
Local
14 July 2026
இலங்கை ப்ரீமியர் லீக்கில் களமிறங்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி
Local
14 July 2026