தன்னைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17-ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றிய சுரேஷ் சலே, தன்னைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியே இந்த மனுவைச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ: எச்சரிக்கை
Local
15 July 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்
Local
15 July 2026
'AK64' படத்தை அஜித் தானே தயாரிக்கின்றாரா? – ஷாலினி அஜித் குறித்த புதிய தகவல்!
Local
15 July 2026
வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்
Local
15 July 2026
WhatsApp-இல் மீண்டும் ChatGPT சேவை? : வெளியாகியுள்ள தகவலின் உண்மை நிலை என்ன?
Local
15 July 2026
சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு?
Local
15 July 2026
இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்' இன்று அறிமுகம்: சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு
Local
15 July 2026
தங்கக் காலணி யாருக்கு? அனல் பறக்கும் கால்பந்து உலகக் கிண்ணம்
Local
15 July 2026
மெஸ்ஸியின் கனவு நனவாகுமா? இங்கிலாந்தின் வரலாறு மாறுமா?
Local
15 July 2026
திரைக்கு வரும் முன்பே வசூல் மழை - 'தி ஒடிஸி'க்கு இந்தியாவில் பிரம்மாண்ட வரவேற்பு
Local
15 July 2026