நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சமீபத்தில் உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (17) நடைபெறுகின்றன.
25 வயதான சிறைச்சாலை காவலர் ஆர்.பி. மதுசார மற்றும் சிறைச்சாலை காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான 39 வயது சந்திக லஷான் குணவர்தன ஆகியோரே அண்மையில் உயிரிழந்தனர்.
இவர்களின் உடலங்களுக்கு வெலிகடை சிறைச்சாலையில் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கை ப்ரீமியர் லீக் தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
Local
17 July 2026
மீண்டும் வரும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Local
17 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று
Local
17 July 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
Local
17 July 2026
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம்
Local
17 July 2026
சவூதிக்கு , அமெரிக்கா வழங்கப்போகும் 196 கோடி டொலர் பெறுமதியான ஆயுதங்கள்
Local
17 July 2026
ஐரோப்பாவில் கடும் வெப்பம்: சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு
Local
17 July 2026
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு!
Local
17 July 2026
2020 அமெரிக்கத் தேர்தல்: அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளைச் சீனா கைப்பற்றியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு
Local
17 July 2026
அத்துருகிரியவில் பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
17 July 2026