General17 July 2026

ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் ஜூலை 28 வரை விளக்கமறியலில்

120 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes