புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய, தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டு திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொழிற்கல்வித் துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை இந்த வருட பாதீட்டு திட்டத்திலிருந்து வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், தொழிற்கல்வித் துறைக்காக இந்த வருடம் 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் இந்தச் சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது.
Latest News
இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை
Local
18 July 2026
இந்திய தனியார் நிறுவனத்தின் ‘விக்ரம்-1’ ரொக்கட் விண்ணில் பாய்ந்தது!
Local
18 July 2026
அமெரிக்க அரச அதிகாரிகளுக்கான டிக்டொக் பயன்பாட்டுத் தடை நீக்கம்
Local
18 July 2026
ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு
Local
18 July 2026
விஜய் பிறந்தநாள் கேக் : கொட்டிய அதிர்ஷ்டம் - வியாபாரத்தில் அதிசயம்!
Local
18 July 2026
பிரதியமைச்சர் டி.பி. சரத் கூறியது பொய்: உண்மை சரிபார்ப்பு அறிக்கை வெளியீடு!
Local
18 July 2026
ஜப்பான் பகிரங்க பூப்பந்தாட்டத் தொடர்: சீன வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை
Local
18 July 2026
பெங்களூரில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு - குடும்பத்தினரும் உடந்தையா ?
Local
18 July 2026
தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
Local
18 July 2026
தீவிரமாகும் டெங்குவின் தாக்கம்: இதுவரை 53 பேர் பலி
Local
18 July 2026