வீதிகளில் வாழும் விலங்குகள் மீது அன்பையும் கருணையையும் காட்ட வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுயாதீன விலங்கு நல மருத்துவர்கள் சங்கத்தினால் நேற்று (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "வீட்டில் பூனைகளை வளர்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், நாம் அவர்களின் உரிமையாளர்கள் அல்ல, நாம் அவர்களின் பணியாளர்கள்.
எந்தவொரு உயரிய பதவியில் இருந்தாலும், வீட்டுக்குச் சென்றதும் நான் நான்கு பூனைகளின் பணியாளராகவே இருக்கிறேன்.
நமது வீடுகளில் இருக்கும் செல்லப் பிராணிகளைப் பற்றி மட்டுமன்றி, வீதிகளில் திரியும் விலங்குகள் குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டார்.
சுயாதீன விலங்கு நல மருத்துவர்கள் சங்கத்தினால் நேற்று (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "வீட்டில் பூனைகளை வளர்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், நாம் அவர்களின் உரிமையாளர்கள் அல்ல, நாம் அவர்களின் பணியாளர்கள்.
எந்தவொரு உயரிய பதவியில் இருந்தாலும், வீட்டுக்குச் சென்றதும் நான் நான்கு பூனைகளின் பணியாளராகவே இருக்கிறேன்.
நமது வீடுகளில் இருக்கும் செல்லப் பிராணிகளைப் பற்றி மட்டுமன்றி, வீதிகளில் திரியும் விலங்குகள் குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டார்.
Latest News
அமெரிக்க இராணுவத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை: மருத்துவ நிபுணர்கள் கவலை
Local
18 July 2026
முதலமைச்சர் விஜய்யின் இறுதித் திரைப்படம்: பிரம்மாண்டமாகக் கொண்டாடுமாறு அறிவுறுத்தல்
Local
18 July 2026
பயத்தின் உச்சகட்டம்: சந்திரசேகரின் 'கூட்டுச் சாம்பார்' விமர்சனத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் பதிலடி!
Local
18 July 2026
LPL போட்டிக்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்
Local
18 July 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் நவாஸுக்கு 3 மாத காலத் தடை
Local
18 July 2026
தாய்லாந்தில் ஓய்வெடுக்கும் சமந்தா! தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
Local
18 July 2026
மகப்பேறு விடுப்புக்கு முன் முக்கிய காட்சிகள் - தீபிகாவின் புதிய முயற்சி
Local
18 July 2026
"பிரதமராக இருந்தாலும் கூட, நான் வீட்டில் நான்கு பூனைகளின் பணியாளர்" - பிரதமர் ஹரிணி அமரசூரிய
Local
18 July 2026
நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பு
Local
18 July 2026
1958 உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் பெலே அணிந்திருந்த ஜெர்ஸி 4.9 மில்லியன் டொலருக்கு ஏலம்.
Local
18 July 2026