செங்கடல் உட்பட மத்திய கிழக்கில் பதற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சற்று முன்னர் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
சமீபத்திய நாட்களில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாகவே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய நாட்களில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாகவே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Latest News
பட்லருக்கு ரோகித் கொடுத்த மறக்க முடியாத அன்புப் பரிசு: இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பதிவு!
Local
25 July 2026
ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மௌனம் - பின்னணியை அறிந்து அதிர்ந்த ஊடகங்கள்
Local
25 July 2026
நீட் போராட்ட மேடையில் சர்ச்சை! எதிர்ப்பால் வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி
Local
25 July 2026
இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட இருவர் இராமேஸ்வரத்தில் கைது
Local
25 July 2026
சீன நாட்டவரின் மரணம் : சீன நாட்டவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 July 2026
28ஆவது அகவையை கொண்டாடும் சூரியன் எப் எம் வானொலி
Local
25 July 2026
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
Local
25 July 2026
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026