General24 July 2026

வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது

வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes