ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள ஏனைய கட்டிடங்களில், கடமை நிமித்தம் பாதுகாப்புப் படையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அதிகாரிகளில் எவரும் பிரதான ஜனாதிபதி மாளிகைக்குள் தங்கவைக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
'குஷி 2' உறுதியா? - இணையத்தைக் கலக்கும் காணொளிகள்!
Local
26 July 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு சுங்கத்திணைக்களம் தீர்மானம்!
Local
26 July 2026
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கை வீரரருக்கு குத்துச்சண்டையில் வெற்றி!
Local
26 July 2026
கெஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!
Local
26 July 2026
சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல் : சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!
Local
26 July 2026
பெருந்தொகையான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது
Local
26 July 2026
வாகன சாரதிகளுக்கு நற்செய்தி : Google Maps இல் வந்தாச்சு புதிய Speedometer!
Local
26 July 2026
சிரியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 35 பேர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்!
Local
26 July 2026
இன்றைய வானிலையில் மாற்றம்: மழை பெய்யப்போகும் மாவட்டங்கள் எவை?
Local
26 July 2026
விடுமுறை முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி!
Local
26 July 2026