இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் எனச் ஸிம்பாப்வே அணியின் தலைவர் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார்.
ஹராரேவில் நடைபெற்ற போட்டியில், இந்தியா நிர்ணயித்த 220 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 129 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்ததுடன், தொடரையும் இழந்துள்ளது.
இந்தத் தோல்வி குறித்துப் பேசிய சிக்கந்தர் ரஸா, தொடர் தோல்விகளுக்குத் தனது துடுப்பாட்டமே முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அணியின் வெற்றிக்குத் தனது பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால், அடுத்த போட்டியில் மீண்டு வர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
Local
27 July 2026
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?
Local
27 July 2026
கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Local
27 July 2026
இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகள்: ஆட்சேபிக்கும் கெமுனு
Local
27 July 2026
முறை தவறிய அதிகாரி: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
Local
27 July 2026
பூரணை தினத்தில் அதிபர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு: இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
Local
27 July 2026
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்
Local
27 July 2026
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் இனி குற்றம்: புதிய சட்டத்தின் விதிகள் என்ன?
Local
27 July 2026
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்
Local
27 July 2026
ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடல்: வைரலாகும் ரசிகையின் சிறப்புப் பரிசு காணொளி!
Local
27 July 2026