2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடரில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரூக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.
ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற முழுத் தகுதியுடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலது மற்றும் இடதுகை துடுப்பாட்ட கலவை அணிக்கு வலு சேர்க்கும் என்பதால், ஷுப்மன் கில் 4ஆம் இடத்தில் களம் இறங்குவது மத்திய வரிசையைப் பலப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி 3ஆம் இடத்தில் களமிறங்கலாம் என்றும் ஃபரூக் என்ஜினியர் யோசனை தெரிவித்துள்ளார்.
Latest News
ஹொரணை மருத்துவமனையில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்
Local
28 July 2026
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது!
Local
28 July 2026
5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
28 July 2026
ஊழியர்களின் மருத்துவ விடுமுறைக்குக் கட்டுப்பாடு
Local
28 July 2026
கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' திரைப்படம் எக்ஸ் தளத்தில் கசிவு: கோபத்தில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ்!
Local
28 July 2026
என் வழி தனி வழி - சஞ்சு சம்சன் உருக்கம்!
Local
28 July 2026
நடிகர் ராம்சரணுக்கு வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை!
Local
28 July 2026
லண்டன் 'நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரி'யில் சேர்க்கப்பட்ட பாடகியின் படம் : யார் தெரியுமா?
Local
28 July 2026
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அவசரநிலை
Local
28 July 2026
போருக்கும் சமாதானத்துக்கும் மத்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை
Local
28 July 2026