General28 July 2026

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும்சம்பவம் தொடர்பில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes