பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Latest News
உடனடி உணவுச் சந்தையில் புதிய களம்: வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்
Local
28 July 2026
கேள்விக்குறியாகும் இந்தியாவின் உலகக் கிண்ண கால்பந்து கனவு!
Local
28 July 2026
ரஜட் பட்டிதாரை இந்திய டி20 அணிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
Local
28 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!
Local
28 July 2026
யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த மூங்கில் உயிரி வேலி: இலங்கைக்கு உதவ சீனா ஒப்புதல்!
Local
28 July 2026
உகண்டாவில் எபோலா தொற்றுக்கு முற்றுப்புள்ளி?
Local
28 July 2026
ஜப்பானில் நில அதிர்வு - 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு!
Local
28 July 2026
களனிவெளி தொடருந்து சேவையில் பாதிப்பு
Local
28 July 2026
இலங்கைக் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்: புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Local
28 July 2026
பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா மலேசியாவில் கைது!
Local
28 July 2026