பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Latest News
அரசியலில் பல சவால்களைக் கடந்து வந்தவர் விஜய்": சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அரசியல் அலசல்!
Local
29 July 2026
உலக எரிசக்தி சந்தை: எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்!
Local
29 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வீழ்ச்சி!
Local
29 July 2026
தமிழக பல்கலைக்கழக நிகழ்வில் அவமதிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!
Local
29 July 2026
ஜப்பானில் நிலநடுக்கம்: வணிக வளாகத்தில் பலர் சிக்குண்டுள்ளனர்!
Local
29 July 2026
யுக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்: சேதமடைந்த வீடுகளை விரைந்து சீரமைக்கும் தொண்டர்கள்!
Local
29 July 2026
முதல்முறையாக IP Rating வசதியுடன் புதிய iPad-ஐ அறிமுகம் செய்யத் திட்டமிடும் Apple
Local
29 July 2026
குறைவான விலையில் விவோவின் புதிய ஸ்மார்ட்போன்: முழு விவரங்கள் இதோ!
Local
29 July 2026
உடனடி உணவுச் சந்தையில் புதிய களம்: வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்
Local
28 July 2026
கேள்விக்குறியாகும் இந்தியாவின் உலகக் கிண்ண கால்பந்து கனவு!
Local
28 July 2026