கடந்த வாரத்தில் மொரோக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான தியூட்டாவிற்குள் நூற்றுக்கணக்கான குடியேறுபவர்கள் நுழைந்துள்ளதாக அந்தப் பகுதியின் தலைவர் ஜுவான் ஜெசூர் விவாஸ் (Juan Jesús Vivas) தெரிவித்துள்ளார்.
இந்த வருகை வளங்களை மிகைப்படுத்துவதாகக் (overwhelm) கூறி, ஸ்பெயின் அரசாங்கம் உடனடியாகத் தலையிட அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்த்தாஸ்கா வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் (முக்கியமாக இளம் மொரோக்கோ குடியேறுபவர்கள்) தியூட்டாவை அடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தியூட்டாவில் உள்ள தனியாக வந்த சிறுவர்கள் வரவேற்பு மையங்கள் கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக இயங்குவதாகவும், இது ஒரு மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என்றும் விவாஸ் எச்சரித்துள்ளார்.
இந்தத் திடீர் அதிகரிப்பு மே 2021-ல் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவூட்டுவதாக உள்ள நிலையில், அப்போது சில நாட்களில் சுமார் 8,000 பேர் தியூட்டாவில் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
பிறரின் பயணப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Local
31 July 2026
அமித் ஷா உடனடியாக பதவி விலகுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் அதிரடி கோரிக்கை!
Local
31 July 2026
போயஸ் கார்டனில் சொந்த வீடு... இன்று முதியோர் இல்லத்தில் ஆதரவின்றி நடிகர் மோகன் சர்மா! நெஞ்சை உருக்கும் சோகம்!
Local
31 July 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
Local
31 July 2026
2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில் மறதி நோயை உருவாக்குமா? பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!
Local
31 July 2026
பிரோட் பீக் மலையில் பனிச்சரிவு - நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 வீரர்கள் மாயம்!
Local
31 July 2026
கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்
Local
31 July 2026
ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
Local
31 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைக்குமா இலங்கை மகளிர் அணி?
Local
31 July 2026
அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Local
31 July 2026