கடந்த வாரத்தில் மொரோக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான தியூட்டாவிற்குள் நூற்றுக்கணக்கான குடியேறுபவர்கள் நுழைந்துள்ளதாக அந்தப் பகுதியின் தலைவர் ஜுவான் ஜெசூர் விவாஸ் (Juan Jesús Vivas) தெரிவித்துள்ளார்.
இந்த வருகை வளங்களை மிகைப்படுத்துவதாகக் (overwhelm) கூறி, ஸ்பெயின் அரசாங்கம் உடனடியாகத் தலையிட அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்த்தாஸ்கா வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் (முக்கியமாக இளம் மொரோக்கோ குடியேறுபவர்கள்) தியூட்டாவை அடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தியூட்டாவில் உள்ள தனியாக வந்த சிறுவர்கள் வரவேற்பு மையங்கள் கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக இயங்குவதாகவும், இது ஒரு மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என்றும் விவாஸ் எச்சரித்துள்ளார்.
இந்தத் திடீர் அதிகரிப்பு மே 2021-ல் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவூட்டுவதாக உள்ள நிலையில், அப்போது சில நாட்களில் சுமார் 8,000 பேர் தியூட்டாவில் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
2030இல் இலங்கை எட்டப்போகும் இலக்கு - அரசாங்கத்தின் மெகா திட்டம்
Local
02 August 2026
தோனியுடன் தீவிர பயிற்சி - இலங்கைத் தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்
Local
02 August 2026
இந்திய அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் குறித்து வெளியான அறிவிப்பு!
Local
02 August 2026
சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்
Local
01 August 2026
ஊரடங்கு குறித்து காவல்துறை பேச்சாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையைச் சுற்றி வான்படை உலங்கு வானூர்தி, ட்ரோன்கள்!
Local
01 August 2026
ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது காவல்துறை ஊரடங்கு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அமைதியின்மை
Local
01 August 2026
கடலில் விழுந்த 17 வெற்று கொள்கலன்கள் தெற்கு நோக்கி மிதக்கின்றன!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் காயம் - கட்டடமொன்றில் தீ பரவல்!
Local
01 August 2026