களனி கங்கை தாழ்நிலப் பகுதிக்காக முன்னதாக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்தப் பகுதிகள் வழியாக, குறிப்பாக குறுக்கு வீதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்தப் பகுதிகள் வழியாக, குறிப்பாக குறுக்கு வீதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
காய்கறிகள் மூலம் பரவும் கொடூர ஒட்டுண்ணி - இருவர் உயிரிழப்பு
Local
04 August 2026
சிறை அனுபவம் குறித்து மனம் திறந்தார் சல்மான் கான்
Local
04 August 2026
அஜித்குமாரின் ஆவணப்படம் குறித்து வெளியான தகவல்!
Local
04 August 2026
ஹோர்முஸ் நீரிணை: 24 மணிநேரத்தில் 9 வர்த்தகக் கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவிப்பு!
Local
04 August 2026
தென் கடற்பகுதியில் மிதக்கும் 15 கொள்கலன்கள்: கடற்றொழிலாளர்கள் அவதானம்!
Local
04 August 2026
இலங்கையில் முதன்முறையாக உந்துருளிகளுக்கு பிரத்தியேக பாதை
Local
04 August 2026
H5N1 பறவைக் காய்ச்சல் தீவிரமடைய வாய்ப்பு
Local
04 August 2026
ஆட்ட நிர்ணய சதி - கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் அதிரடித் தடை
Local
04 August 2026
கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
Local
04 August 2026
ஈரானுடன் போரைத் தவிர்க்கும் ட்ரம்ப் - பின்வாங்கிய அமெரிக்கா
Local
04 August 2026