General03 August 2026

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறப்பு: தாழ்நில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைக் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய, வான் கதவுகள் மற்றும் அடிமட்ட மதகுகளை திறக்கும் பணிகள் இன்று (4) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes