பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் நம்பகமான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை 'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது.
பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக பாதுகாப்பை உருவாக்க முடியும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், உயர்மட்ட தொழில்முறை சாரத்தியத் தரத்தை பேணுவதன் மூலம் நாட்டிற்கு முன்மாதிரியான பொதுப் போக்குவரத்து சேவையை பராமரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
Latest News
சீனாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிமுகம்
Local
05 August 2026
ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை - சார்ஜன்ட் ஆகப் பதவி உயர்வு பெற்றார் ருமேஷ் தரங்க!
Local
05 August 2026
அகிலவிராஜ் காரியவசம் கைது
Local
05 August 2026
வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு
Local
05 August 2026
தமிழ்நாடு பாதீடு 2026-27 : 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!
Local
05 August 2026
வீட்டு கனவுக்கு வித்திட்டது தமிழக அரசு - பாதீட்டில் மாபெரும் திட்டம் அறிவிப்பு
Local
05 August 2026
மனித-யானை மோதலுக்குத் தீர்வு காண புதிய தேசிய செயற்றிட்டம்: யானை புலம்பெயர்வு பாதைகளை மீளமைக்க அரசாங்கம் நடவடிக்கை
Local
05 August 2026
தனிப்பட்ட முறுகல் காரணமாகப் பேருந்துக்குத் தீவைப்பா? கடுவலையில் பரபரப்பு!
Local
05 August 2026
சீனாவின் புதிய சாதனை - ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்
Local
05 August 2026
2.5 மில்லியன் டொலர் விவகாரம்: விசாரணை முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு
Local
05 August 2026