தாய்லாந்தின் புகெட் தீவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா வானூர்தி (AI2379) நடுவானில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுக் கொந்தளிப்பு (Air Turbulence) காரணமாகக் குலுங்கியதில் 13 பயணிகளும் 4 வானூர்திப் பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
பயணத்தின் போது ஏற்பட்ட இந்த திடீர் அதிர்வுகளால் வானூர்தி சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், விமானி திறம்படச் செயற்பட்டு வானூர்தியை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
தரையிறக்கப்பட்டதை அடுத்து, காயமடைந்த நபர்கள் உடனடியாக வானூர்தி நிலைய முதலுதவி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துச் சிவில் வானூர்தி போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Latest News
தமிழகத்தில் கோயில்களுக்குள் கைபேசிகளுக்கு தடை: செப்டம்பர் 1 முதல் சட்ட நடவடிக்கை!
Local
08 August 2026
பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!
Local
08 August 2026
ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!
Local
08 August 2026
தந்தையின் இறுதிக்கிரியைக்கு கூட வராத மகள்கள்: காணொளி அழைப்பு மூலம் அஞ்சலி
Local
08 August 2026
கிரிக்கெட் நட்சத்திரத்தின் வரி சாதனை: ரிஷப் பண்ட் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?
Local
08 August 2026
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை
Local
08 August 2026
இன்று முதல் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு: லங்கா சதொச அறிவிப்பு!
Local
08 August 2026
முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!
Local
08 August 2026
"எந்த நிமிடத்தில் தொடங்கினாலும் ரஜினி பணம் தருவார்!" - லதா ரஜினிகாந்த் அதிரடி!
Local
08 August 2026
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
Local
08 August 2026