சென்னையில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் தற்போதைய முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஜய்யே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இந்தக் கட்டிடப் பணிகளுக்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார்.
நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு, தற்போது இந்தக் கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தக் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்பதில் நடிகர் விஷால் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Latest News
தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்: கூரை மீதேறி கைதிகள் போராட்டம்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு
Local
07 August 2026
'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி
Local
07 August 2026
புளத்சிங்களவில் சிற்றூந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் இருவர் உயிரிழப்பு
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026