பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளின் அளவைக் கொண்டு ஆண்டொன்றில் சுமார் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என்ற அதிர்ச்சித் தகவலை அந்த நாட்டின் தேசிய மருந்தக சங்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் தரவுகளை பகுப்பாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இங்கிலாந்தில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 3,400 டன் எடையுள்ள, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட (பயன்பாட்டின் பின் எஞ்சிய) மருந்துகள் குப்பையில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மருந்துகள் வீணடிக்கப்படுவதனால் பிரித்தானிய தேசிய சுகாதார சேவைக்கு ஆண்டுக்கு குறைந்தது 480 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொகையைக் கொண்டு நோயாளர்களுக்கான ஏனைய சுகாதாரச் சேவைகளை மேலும் மேம்படுத்த முடியும் என்றும், வீணாகும் மருந்துகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தேசிய மருந்தக சங்கத்தின் தலைவர் ஒலிவியர் பிகார்ட் (Olivier Picard) தெரிவித்துள்ளார்.
எனவே, நோயாளர்கள் தங்களுக்கு உண்மையாகவே தேவைப்பட்டால் மட்டுமே மேலதிக மருந்துகளைக் கோர வேண்டும் என்றும், பலவகை மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்பவர்கள் தங்களது மருந்துத் தேவைகளைத் தவறாது மீளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் தரவுகளை பகுப்பாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இங்கிலாந்தில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 3,400 டன் எடையுள்ள, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட (பயன்பாட்டின் பின் எஞ்சிய) மருந்துகள் குப்பையில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மருந்துகள் வீணடிக்கப்படுவதனால் பிரித்தானிய தேசிய சுகாதார சேவைக்கு ஆண்டுக்கு குறைந்தது 480 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொகையைக் கொண்டு நோயாளர்களுக்கான ஏனைய சுகாதாரச் சேவைகளை மேலும் மேம்படுத்த முடியும் என்றும், வீணாகும் மருந்துகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தேசிய மருந்தக சங்கத்தின் தலைவர் ஒலிவியர் பிகார்ட் (Olivier Picard) தெரிவித்துள்ளார்.
எனவே, நோயாளர்கள் தங்களுக்கு உண்மையாகவே தேவைப்பட்டால் மட்டுமே மேலதிக மருந்துகளைக் கோர வேண்டும் என்றும், பலவகை மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்பவர்கள் தங்களது மருந்துத் தேவைகளைத் தவறாது மீளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!
Local
08 August 2026
இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!
Local
08 August 2026
LPL இறுதிப் போட்டி - காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
Local
08 August 2026
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
Local
08 August 2026
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
Local
08 August 2026
இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!
Local
08 August 2026
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!
Local
08 August 2026
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!
Local
08 August 2026
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
Local
08 August 2026
சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!
Local
08 August 2026