மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், சிறிய மற்றும் ஒருநாள் கடற்றொழில் படகுகள் குறித்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் இடைக்கிடையே மணிக்கு 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பரப்புகளில் இடைக்கிடையே மணிக்கு 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.
Latest News
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுடன் அரசாங்கக் குழு சந்திப்பு
Local
10 August 2026
எனது அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
10 August 2026
கேகாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் நிர்வாகத்திற்கு 520,000 ரூபாய் அபாரதம்
Local
10 August 2026
அதிக விலைக்கு உந்துருளிகளை விற்ற 3 வியாபாரத்தளங்களுக்கு அபராதம்
Local
10 August 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 7 மாதங்களில் 5 பில்லியன் டொலரைக் கடந்தது
Local
10 August 2026
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு
Local
10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!
Local
10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!
Local
10 August 2026
"தமிழகத்தில் விஜய் ஊழலற்ற ஆட்சியைத் தருகிறார்; அவரே அடுத்த பிரதமர்!"
Local
09 August 2026
சிறைச்சாலை அமைதியின்மை: உயர் அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை!
Local
09 August 2026