முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தில் மணல் அகழும் பணியை தென்கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இந்த சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Latest News
முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: முதலிடத்தில் இந்தியர்கள்!
Local
11 August 2026
தங்கம் வாங்கத் திட்டமா? : இன்றைய 24 மற்றும் 22 கரட் தங்கத்தின் விலை நிலவரம் இதோ!
Local
11 August 2026
விக்ரம் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு – அரிய குரங்கு தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்!
Local
11 August 2026
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டவாட்சியைத் தவறாகப் பயன்படுத்துகிறது - தினன தகுண கண்டனம்!
Local
11 August 2026
நாட்டின் 4 மாவட்டங்களிலுள்ள தாய்மார்கள், சிறுவர்களுக்கான விசேட ஊட்டச்சத்து வேலைத்திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்!
Local
11 August 2026
நாளை ஆடி அமாவாசை : இந்துக் குருமார் அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
11 August 2026
போர் குற்றம் புரிந்தமைக்காக சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு மரண தண்டனை!
Local
11 August 2026
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்துக்கு நிதியை பெற அமைச்சரவை அனுமதி!
Local
11 August 2026