தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Latest News
சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த தகவல்களைத் திரட்டிய நபர் கைது
Local
15 August 2026
மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு
Local
15 August 2026
பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு
Local
15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாகக் கொடியேற்றும் விஜய்!
Local
15 August 2026
ஹட்டன் - கொழும்பு வீதி திடீர் மூடல்! குயில்வத்தையில் மண் சரிவு!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுப்பு, இலங்கைக்கு ஆபத்தில்லை!
Local
15 August 2026
"மனம் நிறைந்துள்ளது..." – ரசிகர்களின் பெரும் வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
15 August 2026
முன்னணி பாதாள குழு தலைவர் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
Local
15 August 2026
தினசரி குறைந்தளவு உடற்பயிற்சியும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளும்
Local
15 August 2026
வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நிர்மாணிப்புக்கு அனுமதிக் கோரி உயர்நீதிமன்றை நாடிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்
Local
15 August 2026