நுவரெலியா, கித்துல்கலை பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு இதனை உறுதிபடுத்தினர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கித்துல்கலை காவல்துறையினர் அந்தப் பகுதியை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த கைக்குண்டு அந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு இதனை உறுதிபடுத்தினர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கித்துல்கலை காவல்துறையினர் அந்தப் பகுதியை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த கைக்குண்டு அந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
Latest News
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு
Local
15 August 2026
போட்டி நடுவே தோழிக்கு குறுஞ்செய்தி - தமிழ்நாடு வீரருக்கு நேர்ந்த கதி
Local
15 August 2026
திருமண நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிப்பு: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு
Local
15 August 2026
எல் நினோ வெப்ப அலையால் மனநலப் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்: மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!
Local
15 August 2026
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்
Local
15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
Local
15 August 2026
கைது செய்யப்பட்ட"ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு
Local
15 August 2026
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி
Local
15 August 2026
காலி மைதானத்தில் தேசியக் கொடியேற்றிய இந்திய கிரிக்கெட் அணி
Local
15 August 2026
சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!
Local
15 August 2026