தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத தெரிவித்துள்ளார்.
நிறுவனக் கோவை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுக்காற்று விதிகளை மீறி, பொது முகாமையாளர் பல தீவிரமான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வேதனத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அவர், விடுமுறைக் காலத்தில் அதிகாரசபையின் எந்தவொரு அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தலைவரின் முன்அனுமதி இன்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொது முகாமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Latest News
பாகிஸ்தானில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்!
Local
20 August 2026
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!
Local
20 August 2026
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
Local
20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
Local
20 August 2026
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
Local
20 August 2026
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
Local
20 August 2026
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026