General18 August 2026

கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த “சமித்புர சது” என்றழைக்கப்படும் திமுது சதுரங்க, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஓமானில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவரை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes