General20 August 2026

நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!

பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலனியின் மறைவையடுத்து, ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நந்தா மாலனியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) இடம்பெறவிருக்கின்றதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes