இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை 1,654 உயிரிழப்பு வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் மொத்தம் 1,749 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கடுமையான சாலை விபத்துகளில் காயமடைந்த 4,556 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான விபத்துகளில் காயமடைந்த 7,295 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதே காலகட்டத்தில் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்ட 3,232 விபத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில்:
576 பேர் — பாதசாரிகள்
617 பேர் — உந்துருளி ஓட்டுநர்கள்
122 பேர் — உந்துருளிகளின் பின்னிருக்கை பயணிகள்
119 பேர் — ஈருருளி ஓட்டுநர்கள்
139 பேர் — வாகன ஓட்டுநர்கள்
173 பேர் — பயணிகள் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
Latest News
மறைந்த பாடகி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி அஞ்சலி
Local
22 August 2026
கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!
Local
22 August 2026
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!
Local
22 August 2026
கல்முனை மருத்துவமனை சீருடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
Local
22 August 2026
நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை
Local
22 August 2026
கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!
Local
22 August 2026
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக் ஹசி!
Local
22 August 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு
Local
22 August 2026
வாகனங்களை கவனக்குறைவாக விட்டுச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கும் இலங்கை காவல்துறை
Local
22 August 2026
மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை - உலகிலேயே முதல்முறை நிகழ்ந்த அற்புதம்!
Local
22 August 2026