"இரத்த நிலவு" (Blood Moon) என அழைக்கப்படும் பகுதி சந்திர கிரகணம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி நிகழவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திர கிரகணத்தின்போது, பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மறைக்கும். இதன்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் சென்று சந்திரனில் படுவதால், சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
எனினும், இந்த சந்திர கிரகணம் காலை 8.04 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளதால், இந்தியாவிலிருந்து இதனைக் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இரத்த நிலவு" என அழைக்கப்படும் இத்தகைய நிகழ்வுகள், சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் தோன்றுவதால் அந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.
Latest News
நகைப் பிரியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு : இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
Local
26 August 2026
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 726 சந்தேக நபர்கள் கைது!
Local
26 August 2026
வானூர்தி நிலைய, வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக காஞ்சன பானகொட நியமனம்
Local
26 August 2026
முதலமைச்சர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரின் பிறந்தநாள் : வெளிநாட்டிலிருந்து திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்
Local
26 August 2026
நம்பவே முடியவில்லை – கயாடு லோஹருக்கு வானூர்தியில் கிடைத்த அரிய வாய்ப்பு
Local
26 August 2026
தொடர்பு கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் இல்லை: 'பென்ஸ்' படக்குழுவினர் மீது நடிகர் நிவின் பாலி அதிருப்தி
Local
26 August 2026
சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் - கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் புகழாரம்
Local
26 August 2026
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் 'ரதிமா' - 30 இலட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பு!
Local
26 August 2026
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!
Local
26 August 2026
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்: சஜித் எச்சரிக்கை!
Local
26 August 2026